Thursday, 12 March 2015

குற்ற உணர்வு

சிக்னலில் கைநீட்டிய

பிச்சைக்காரனுக்கு

சில்லறை போடிருக்கலாமே - என

ன்னுள் எழுந்த

குற்ற உணர்வு

ருப்பு கண்ணாடியணிந்து

கையில் கம்புடன்

பேனா விற்ற பெரியவரை

பார்த்ததும் காணாமற் போனது !!!

No comments:

Post a Comment