Monday, 29 September 2014

காதலர்கள் - கவிதை

kavithai

ட்ட  நடு இரவில்

யாருமில்லா வேளையில்

திருட்டு தனமாய்

ரு காதலர்களின்  சந்திப்பு. . .!!

வைகள்

ன்றுகொன்று பேசும்  அழகை

ண்விழித்து ரசிக்கிறது ஆந்தை . . .

கைகோர்த்து ஆடும்

காதலர்களின் உரசலில்

நானும் உடல்   சிலிர்த்தேன்

ந்த குளிர்ந்த இரவில்  . . .!!


-தென்றலும் மரங்களும் -

Monday, 15 September 2014

உதிர்ப்பவள் நீ -படித்ததில் பிடித்தது


                                     



ழை ஒதுங்கும் மாலை நேரத்தில்


மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ


விளையாட்டாய் ....


கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன


மழைத்துளிகளாய் ....


உன் நினைவுகள் !





உதிர்ப்பவள் நீ


நனைபவன் நான் !