Monday, 29 September 2014

காதலர்கள் - கவிதை

kavithai

ட்ட  நடு இரவில்

யாருமில்லா வேளையில்

திருட்டு தனமாய்

ரு காதலர்களின்  சந்திப்பு. . .!!

வைகள்

ன்றுகொன்று பேசும்  அழகை

ண்விழித்து ரசிக்கிறது ஆந்தை . . .

கைகோர்த்து ஆடும்

காதலர்களின் உரசலில்

நானும் உடல்   சிலிர்த்தேன்

ந்த குளிர்ந்த இரவில்  . . .!!


-தென்றலும் மரங்களும் -

No comments:

Post a Comment