Monday, 15 September 2014

உதிர்ப்பவள் நீ -படித்ததில் பிடித்தது


                                     



ழை ஒதுங்கும் மாலை நேரத்தில்


மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ


விளையாட்டாய் ....


கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன


மழைத்துளிகளாய் ....


உன் நினைவுகள் !





உதிர்ப்பவள் நீ


நனைபவன் நான் !

No comments:

Post a Comment