Saturday, 11 October 2014
Tuesday, 7 October 2014
கிணற்று தவளைகள் -ஒரு முன்னேறா கிராமம்
வயல்வெளி காற்றும் கால் எடுக்கும் இடமெல்லாம் கிணற்று நீரென
பசுமையுடன் காட்சி அளிக்கும் எனது அம்மாவின் சொந்த ஊரான
"அத்திவெட்டி "என்னும் கிராமத்திற்கு மாமா பையனின் நிச்சயத்திற்கு
வெகு நாட்களுக்கு பின் சென்று இருந்தேன் .செல்லும் இடமெல்லாம்
நல்லா இருக்கியா ,என்ன படிக்கிறேனு பாசமாய் கேட்கும் பாட்டி தாத்தா
மாமா மாமி சித்தி சித்தப்பா என மண் மனம் மாறா கிராமத்து பாசம்
என்னை பிரமிக்க வைத்தது .

லாங் சுடி அணிந்து சென்ற என்னை ,ஒரு பாட்டி புடவை கட்டி
சுற்றி தென்னை மரங்களும் பனை மரங்களும் அதற்கிடையே ஒரு
காலையில் வந்து சேர்ந்த நாங்கள் சூரியன் மறையும் அளவில் கூட
எல்லா சொந்தங்களையும் பார்த்து முடித்த பாடில்லை.பின்பு கிளம்பி
மண்டபத்திற்கு சென்றோம் .அங்கு எனது டிஜிட்டல் காமெராவில்
எல்லாரையும் போட்டோ எடுத்தேன் .என் வயதிற்கேற்ற எனது
கமெராவில் இருந்த புகைப்படங்களை usb-யின் மூலம் லேப்டாப் -இற்கு
மாற்றி அம்மா அக்கவென என எல்லாவற்றிடம் எடுத்து சென்று
காட்டினேன் .அப்பொழுது அங்கிருந்த பாட்டி எனது அத்தை என
அனைவரும் இப்பொழுதுதானே படம் பிடித்தாய் அதற்குள் எப்படி இந்த
போட்டோ அந்த காமேரவிலிர்ந்து இந்த பொட்டிக்கு வந்தது என்று
வினவினர் .
கேமராமென் அடுத்த வாரம் ஆகும் என்றான் .இவள் இந்து நிமிடத்தில்
காட்டி விட்டாலே எல்லா படங்களையும் என்று ஆச்சரிய பட்டனர் .
என்னவோ பெரிய மலையை சாய்த்த மாதிரி பாராட்டுகளை
இன்னும் முன்னேறாமல் வாழும் இந்த கிராமத்தின் கதிக்கு பதில்
இல்லையோ ?????
பசுமையுடன் காட்சி அளிக்கும் எனது அம்மாவின் சொந்த ஊரான
"அத்திவெட்டி "என்னும் கிராமத்திற்கு மாமா பையனின் நிச்சயத்திற்கு
வெகு நாட்களுக்கு பின் சென்று இருந்தேன் .செல்லும் இடமெல்லாம்
நல்லா இருக்கியா ,என்ன படிக்கிறேனு பாசமாய் கேட்கும் பாட்டி தாத்தா
மாமா மாமி சித்தி சித்தப்பா என மண் மனம் மாறா கிராமத்து பாசம்
என்னை பிரமிக்க வைத்தது .

லாங் சுடி அணிந்து சென்ற என்னை ,ஒரு பாட்டி புடவை கட்டி
வரகூடாதா,என்ன இது துணி என்று ஆச்சரிய பார்வையை வைத்தார்.
இதுதான் சுடிதார் ,தற்காலத்து நாகரீக உடை என்று அவருக்கு புரிய
வைபதற்குள் அப்பாட என்றாகி விட்டது .
பெரிய மாடி வீடு .அதுதான் என் அம்மாவின் பிறந்த இடமாம் .என்
அம்மா பிறக்கையில் ஒரு குடிசையும் அதற்கு பக்கத்தில் ஒரு
எலுமிச்சை கன்றென நான் வாழ்ந்த இடம் என எனதம்மா
பெருமூச்சு விட்டார் .
காலையில் வந்து சேர்ந்த நாங்கள் சூரியன் மறையும் அளவில் கூட
எல்லா சொந்தங்களையும் பார்த்து முடித்த பாடில்லை.பின்பு கிளம்பி
மண்டபத்திற்கு சென்றோம் .அங்கு எனது டிஜிட்டல் காமெராவில்
எல்லாரையும் போட்டோ எடுத்தேன் .என் வயதிற்கேற்ற எனது
மற்றொரு மாமன் மகள் என் அக்கா என ஒன்றுகூடி கதைகள்
பேசினோம் .
சாப்பிட்டு கிளம்பி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம் .டிஜிட்டல்
கமெராவில் இருந்த புகைப்படங்களை usb-யின் மூலம் லேப்டாப் -இற்கு
மாற்றி அம்மா அக்கவென என எல்லாவற்றிடம் எடுத்து சென்று
காட்டினேன் .அப்பொழுது அங்கிருந்த பாட்டி எனது அத்தை என
அனைவரும் இப்பொழுதுதானே படம் பிடித்தாய் அதற்குள் எப்படி இந்த
போட்டோ அந்த காமேரவிலிர்ந்து இந்த பொட்டிக்கு வந்தது என்று
வினவினர் .
கேமராமென் அடுத்த வாரம் ஆகும் என்றான் .இவள் இந்து நிமிடத்தில்
காட்டி விட்டாலே எல்லா படங்களையும் என்று ஆச்சரிய பட்டனர் .
என்னவோ பெரிய மலையை சாய்த்த மாதிரி பாராட்டுகளை
குவித்தனர்.
நவீன தொழில் நுட்பங்கள் மாறியதை உணராமல் இருக்கும் இந்த
கிராமவாசிகளை எண்ணி வருத்தம்தான் பட முடிந்தது.அவர்களுக்கு
இந்த லேப்டாப் என்றால் என்ன ,இதன் பயன்பாடுகள் என்னவென்று
விளக்கினேன் .
அதனை கேட்டு எல்லோரும் வாய்மேல் விரல் வைத்து என்
கிராமவாசிகளை எண்ணி வருத்தம்தான் பட முடிந்தது.அவர்களுக்கு
இந்த லேப்டாப் என்றால் என்ன ,இதன் பயன்பாடுகள் என்னவென்று
விளக்கினேன் .
அதனை கேட்டு எல்லோரும் வாய்மேல் விரல் வைத்து என்
அம்மாவிடம்,நல்லா படிக்க வைத்திருக்கிறாய் பெண்ணை என்றனர் .
இப்படி ஒன்றும் அறியா கூட்டு குருவிகளாக வாழும் மக்களையும் ,
எதிர்கால சந்ததியினரையும் பார்க்க மனம் சற்றே கசந்தது .
இன்னும் முன்னேறாமல் வாழும் இந்த கிராமத்தின் கதிக்கு பதில்
இல்லையோ ?????
Subscribe to:
Posts (Atom)
