My Scribbles!!!
My Script...My Intuition...My Blog
Wednesday, 25 March 2015
பாதுகை
க
ல்யாண
வீட்டில்
க
ழட்டி
போட்ட
பு
து
செருப்பை
கா
ணவில்லை
. . .
எ
டுத்து
சென்றவரை
தி
ருடனாய்
நினைக்கவில்லை
. . .
ப
ரதனாய்
நினைத்து
கொ
ள்கிறேன்
. . . !!!!!
Thursday, 12 March 2015
குற்ற உணர்வு
சி
க்னலில் கைநீட்டிய
பி
ச்சைக்காரனுக்கு
சி
ல்லறை போடிருக்கலாமே - என
எ
ன்னுள் எழுந்த
கு
ற்ற உணர்வு
க
ருப்பு கண்ணாடியணிந்து
கை
யில் கம்புடன்
பே
னா விற்ற பெரியவரை
பா
ர்த்ததும் காணாமற் போனது !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)