Wednesday, 25 March 2015

பாதுகை


raaman slipper

ல்யாண வீட்டில்

ழட்டி போட்ட

புது செருப்பை 

காணவில்லை . . .

டுத்து சென்றவரை

திருடனாய்  நினைக்கவில்லை . . .

ரதனாய் நினைத்து

கொள்கிறேன்  . . . !!!!!

No comments:

Post a Comment