Saturday, 2 January 2016

விடியற்காலை - படித்ததில் பிடித்தது

 

விடியற்காலை..!

மாடுகளின் மணிச்சத்தம்...

தொலைவில் யாரோ பெருக்கிக்கொண்டிருக்கும்

ரக்..சரக்..


ரியாத தெருவிளக்கின்

மினுக்..மினுக்...


திர்ந்துகிடக்கும்

வழமல்லி...


தேநீர்வாளியுடன்

முண்டாசுத்தாத்தா..


மிளகுப்பொங்கல்கையுடன்

ண்டுசிண்டுகள்


தாழ்வாகப்பறந்துசெல்லும்

காகங்களின் சிறகொலி...


தூரத்தேயொலிக்கும்

ற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்..


ம்!
 
விடியற்காலை அழகுதான்!

மார்கழிமாதவிடியற்காலைமட்டும்

பேரழகு!

1 comment: